Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் அதிசுந்தர பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக நிகழ்வு 11-07-2019 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் ஆனி மாதம் 14ம்(29-06-2019)திகதி சனிக்கிழமை கார்த்திகை விரத விஷேட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –மே மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 07-05-2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் வைகாசி மாதம் 19ம்(02-06-2019)திகதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விரத விஷேட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 24-05-2019ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு இயந்திர தகடுகளுக்கான விஷேட அபிஷேகம் மற்றும் விஷேட பூஜை என்பன நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநிகழும் மங்களகரமான விகாரி வருஷம் வைகாசி மாதம் 9ம்(23-05-2019) திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.40 மணி தொடக்கம் 11.36 மணி வரையுள்ள பஞ்சமி திதியும், உத்தராடம் நட்ஷத்திரமும், சித்த யோகமும் கூடிய நன்முகூர்த்த வேளையில்,
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் வைகாசி மாதம் 04ம் (18-05-2019) நாள் சனிக்கிழமை வைகாசி விசாக விஷேட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருடம் சித்திரை மாதம் 24ம் (07-05-2019) திகதி செவ்வாய்க்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More