• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

2015ம் ஆண்டைய நிர்வாக சபை வரவு செலவு அறிக்கை (திருத்தம்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2015 ம் ஆண்டு  வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Read More

சிறப்பாக நடைபெறவுள்ள தைப்பூச உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமையன்று தைப்பூசம் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

Read More

வெள்ளிக்கிழமை அபிஷேகம்! இதுவரை பொறுப்பேற்றுள்ளவர்கள் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2016ம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகம் செய்வதற்கு இதுவரை முன்வந்துள்ளவர்கள்  பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More
+

மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விஞ்ஞாபனம்- 09-09-2015

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 09-09-2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மகா சங்காபிஷேக நிகழ்வு (வீடியோ)

அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற  மகா சங்காபிஷேக நிகழ்வின் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

Read More

புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர், புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றார்கள்.

Read More

மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக வரவு செலவு அறிக்கை

அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

Read More

முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்)விழா

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-10-2015 வெள்ளிக்கிழமையன்று மணடலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

Read More

மண்டலாபிஷேக பூஜைகளில் கலந்துகொண்டோர் விபரம்!

உபயகாரர்களின் பெயர், முகவரி விபரம்! 10-09-2015  - ஆ.அழகராசா குடும்பத்தினர் அ. ஆறுமுகம் – லண்டன் அ.முருகவேள் – லண்டன் 11-09-2015  -  க.சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் சி.சிவகணேசன் – லண்டன் சி.சுதர்சனன் – லண்டன் 12-09-2015 –   ந. நகுலேஸ்வரன் – லண்டன் ந. மயூரன் – லண்டன் 13-09-2015  -  சிவபாதசுந்தரம்  -  சக்திவேல்-  நா.கிழக்கு சிவபாதசுந்தரம்  - சண்முகராசா – நா.கிழக்கு 14.09-2015   –  நாகமுத்து – தவராசா தவராசா – Read More

புதிய அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர் மாற்றப்பட்டு தற்போது புதிய அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். 

Read More