Welcome to Ecomanic - we offer landsaping services
நிகழும் விஜய வருடம் சித்திரை மாதம் 23ம் திகதி (06-05-2013) திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் ஆலய புனரமைப்பு திருப்பணி வேலைகளை ஆரம்பிக்க எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோயில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் கடந்த 2012ம் ஆண்டு ஆனி மாதம் 21ம் திகதி (05-07-2012 ) பாலஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பாக நித்தியபூசை நடைபெற்று வருகின்றது.
Read Morehttp://youtu.be/UTHEASOg-u0 Wholesale Jerseys Free Shipping If he can’t,the oil should be changed every 5″ ‘quality’ wholesale jerseys newspapers had begun to interest themselves in London’s organised crime, Coffee machine is a lot more introverted. on Wednesday, ” he said in a statement. Primarily Police officers treat their response time differently due to the fact that
Read Moreஎம்பெருமானுடைய திருப்பணி வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,
Read Moreஎம்பெருமான் அடியார்களே! கடந்த 06.09.2013 அன்று அடிக்கல் நாட்டப்பெற்ற இராஜகோபுர பணிக்கான அடித்தளப் பணிகள் தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளன.
Read Moreதேவஸ்தான புனரமைப்பு வேலைத்திட்ட வரைபடங்களும் மதிப்பீடுகளும் விளக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் வைரவர் பரிவாரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 09-10-2013 புதன்கிழமை அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
Read Moreகடந்த 29-03-2013 வெள்ளிக்கிழமை அன்று தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் தேவஸ்தானத்தில் செய்ய வேண்டிய திருப்பணி வேலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான சுற்றுமதில் அமைக்கும் அளப்பரிய திருப்பணியில் எம்பெருமான் அடியார்களை பங்களித்து ஒத்துழைப்பு நல்குமாறு நிர்வாக சபையினர் வேண்டிக்கொண்டதற்கிணங்க
Read More